மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர்
காலத்தால் முந்தி வெட்டப்பட்ட வென்பாக்
கல்வெட்டுக்களை ஆராய்வோம் .
பெரும்பிடுகு முத்தரையரின் வெற்றிச் செய்திகளை அக்கால
தமிழ்ப் புலவர்கள் போற்றிப் பாடியவற்றைச் செந்தலைத்
தூணில் பொறித்துள்ளனர் .
தற்சமயம் கல்வெட்டுக்கள் காலத்தினால் சிதைவுற்றுள்ளனர் .
இவை முழுமையாக நமக்கு கிடைத்து இருந்தால் முத்தரையர் ஆட்சியின்
மகிமை நன்கு வெளிப்படுத்த்திருக்கலாம் .
வெண்பா : 1
வெங்கட் பொருகயல்சேர் வேல்கொடியோன் வான்மாறன்
செங்கட் கரும்பகடு சென்றுழ்க்க - வான்குலத்தோர்
தேரெழுந்தி மாவழுந்தச் செங்குருதி மண்பரந்த
ஊரழுந்தி யூரென்னு மூர் .
விளக்கம் :
அழுந்தியூரில் நடைப்பெற்ற போரை விளக்கும் கல்வெட்டு வேல் கொடி உடையவன் என்பதையும் கூறுகிறது .
எதிர்த்து மரணமடைந்தவர்களின் இரத்தத்தால் பூமியே சிவந்துகிடந்ததாகக் கூறுகிறது .
ஒழுக குருதி உடனொப்ப வோடிக்
கழுகு கொழங்குடர் கவ்வ - விழிகட்பேய்
புண்ணனளந்து கையும்பப் போர் மணலூர் வென்றதே
மண்ணளைந்த சீர் மாறன் வாள் .
விளக்கம் :
அழுந்தியூரில் நடைப்பெற்ற போரை விளக்கும் கல்வெட்டு வேல் கொடி உடையவன் என்பதையும் கூறுகிறது .
எதிர்த்து மரணமடைந்தவர்களின் இரத்தத்தால் பூமியே சிவந்துகிடந்ததாகக் கூறுகிறது .
வெண்பா : 2
கழுகு கொழங்குடர் கவ்வ - விழிகட்பேய்
புண்ணனளந்து கையும்பப் போர் மணலூர் வென்றதே
மண்ணளைந்த சீர் மாறன் வாள் .
விளக்கம் :
0 Comments